அரசியல்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார்.
சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா, அதிமுக., அமமுக., ஓபிஎஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்துகொள்ள அண்மையில் தொண்டர்களுக்கு ஒரு படிவத்தை அனுப்பியிருந்தார்.
கோவை: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தமக்குக் கிடைக்கும் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காணாமல் போன நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.